Category : Culture
விநாயகர் சதுர்த்தி தோன்றிய வரலாறு
ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி தினம் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. களிமண்ணால் சிலை செய்து எருக்கம் பூ, அருகம்புல் மாலை அணிவித்து, விருப்பமான கொழுக்கடை, சுண்டல் வைத்து பிள்ளையார் துதி பாடி அர்ச்சனை செய்து வணங்குது வரைமுறை. தமிழகத்தில் கிட்டதட்ட எல்லா கோவில்களிலும் ஒரு பிள்ளையாரை நிறுவி வழிபாடுகள் செய்து 3 முதல் 10 தினங்களில் ஆட்டம் பாட்டத்தோடு அருகாமையில் இருக்கும் நீர் நிலையில் சிலையை சுமந்து சென்று கரைத்து......
புத்தரின் தலை – அர்த்தங்களும் ஆச்சர்யங்களும்
புத்தர் சிலை தனக்குள் பற்பல ஆச்சர்யங்களையும் சுவாரசியங்களையும் கொண்டது. ஒவ்வொரு மதமும் நாடும் அதனதன் பண்பாட்டுக்கு ஏற்றார்போல் வெவ்வேறு விதமான புத்த வடிவமைப்புகளை கொண்டுள்ளது. ஆனால் மாறாத ஒன்று புத்தரது தலை முடி மட்டுமே. குப்பிகள் போல தலை முழுதும் நிரம்பிருக்கும் இந்த உருவமைப்பு புத்தரின் தோற்றத்தை பற்றி பல்வேறு விவாதங்களை விதைத்து இருக்கிறது. பொதுவாக துறவிகள் மொட்டை தலையுடன் தோன்ற புத்தர் தலையில் இருக்கும் இந்த குமிழ்கள் போன்ற......
ஏன் சித்திரை 1 தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது? வரலாறும் பின்னணியும்
“திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் கொங்கலர்த்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ் வங்கண் உலகுஅளித்த லான். ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு”- சிலப்பதிகாரம் Origin சந்திரன், சூரியன், மழை, தீ என இயற்கையை வணங்குவதே தமிழர் பண்பாடாக பன்னெடுங்காலமாக தொடர்ந்து வருகிறது. நமது கலாச்சாரம் நீண்டு வாழ்ந்த ஓர் உயரினத்தின் எச்சம். இந்திய துணைக்கண்டத்தில் இருவகையான நாட்காட்டிகள் வழகத்தில் உள்ளன. சூரிய மற்றும் சந்திர நாட்காட்டிகள்.......
உலகில் தலை சிறந்த 10 போலிஸ் படைகள் கொண்ட நாடுகள்
ஸ்காட்லாந்து யார்ட் போலிஸ் படைக்கு அடுத்த இரண்டாவது திறமையான காவல் படை என்றால் அது தமிழ்நாடு காவல்துறை தான் என பலர் சொல்வதை கேட்டிருப்போம். ஆனால் அப்படி ஒரு தகவல் உண்மையா என்று என்றாவது சிந்தித்து உள்ளீர்களா. எப்படி ஒரு மாநில காவல்துறை உலகின் சிறந்த காவல் படைகளால் ஒன்றாக இருக்கக்கூடும்? அது இருக்கட்டும் ஸ்காட்லாண்ட் யார்ட் என்றால் என்ன அது ஏன் புகழ்பெற்றுள்ளது என்று முதலில் அறிவோம். லண்டன்......
பர்மா தமிழர்களுக்கு என்ன நடந்தது
Feature Image Credit : Blaine Harrington வரலாற்று காலம் முதலே இன ஒடுக்கப்படுதல் விளைவாக பல்வேறு துயரமிக்க இடப்பெயர்வுகளை இந்திய தேசம் சந்திந்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை, வங்காளதேச விடுதலை, ஈழப்போர் என அவலமிக்க ரத்தக் கறைகள் படிந்த இந்த தேசத்தின் பன்முகத்தன்மையை அவ்வப்போது நினைப்படுத்த தவறுவதில்லை. 1962 ஆம் ஆண்டு பர்மாவில்(இன்றைய மியான்மர்) ராணுவ பிரகனபடுத்தலின் போதும் அங்கிருந்த தமிழர்கள் தங்கள் உறவையும் உடைமைகளையும் இழந்து வெற்று உயிரோடு......
காதலர் தினம் உருவான கதையும் சந்தை கலாச்சாரமும்
புத்தாண்டுக்கு அடுத்து சர்வதேச அளவில் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வு என்றால் அது காதலர் தினம் தான். பூக்கள், பரிசுகள், முத்தங்கள் தாண்டி காதலர் தினம் உருவான சோக வரலாறு தெரியுமா? ஏன் வாலண்டைன் அட்டை அளிக்கிறோம், ரோஜாக்கள், சாக்லெட் பழக்கம் யார் துவங்கியது, மற்ற உலக நாடுகள் எவ்வாறு கொண்டாடுகிறது, சிங்கில்ஸ் இதனை வேறு பெயரில் எவ்வாறு கொண்டாடி மகிழ்கிறார்கள் மேலும் இந்து மத அரசியல் எவ்வாறான சர்ச்சைகளை தருவிக்கிறது......
தமிழர் வாள் – உலகின் சக்திவாய்ந்த ஆயுதம்
மகாபாரத கதையில் தர்மன் முடிசூடிய பின்னர் தன் ஏகாதிபத்திய பேரரசின் இறையாண்மையை காண்பிக்க அஸ்வமேத வேள்வியில் குதிரையை பலியிட வேண்டும். இதற்காக தன் ஆளுமையை நிறுவ எல்லா தேசமும் செல்ல வேண்டும். அர்ச்சுனன் வடக்கிலும் பீமன் கிழக்கிலும் நகுலன் மேற்கு திசை நோக்கி படை திரட்டி செல்வர். ஆனால் பண்டைய தமிழ்குடி ஆட்சிபுரியும் தென் திசை நோக்கி சகாதேவன் வருவான். அதற்கு காரணம் தெற்கு மன்னர்கள் வாள் வீச்சில் சிறந்து......
அழகன்குளம் அகழாய்வு – பாண்டியரின் புதையல்
ஒரு தேசத்தின் அடையாளம் அதன் புதுபிக்கப்பட்ட வரலாற்று பதிப்புகளிலும் புதைந்தெழும் தொல்லியல் சான்றுகளிலுமே மேன்மையடைகிறது. ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு, கீழடி என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்த்தபட்ட அகழ்வாய்வுகள் நம் பராம்பரியத்தின் வேரை உலகிற்கு பறைசாற்றியுள்ளது. தற்போது அதனை மிஞ்சும் தொன்மை ஆதாரத்தின் எச்சமாய் திகழ்ந்துக் கொண்டிருக்கிறது அழகன்குளம். சங்க காலத்தில் பாண்டியர்களின் முக்கிய வணிக தலமாக இருந்துவந்துள்ள அழகன்குளம் ராமநாதபுரத்திற்கு அருகே வங்க கடலில் வைகை நதி கலக்கும் பகுதியில்......
செம்பவளராணி – முதல் கொரிய அரசி
கொரிய நாட்டின் கிம் மக்கள் தங்கள் வம்சத்தின் தாயாக கருதும் ஒரு பெண்ணரசியை வணங்க இந்தியா நோக்கிய ஒரு யாத்திரையை வருடா வருடம் மேற்கொள்கின்றனர். இதற்கு காரணமாக இருப்பது கொரியாவின் பண்டைய கயா பேரரசின் முதல் ராணி இந்தியாவில் இருந்தே அங்கு குடியேறினார் என அவர்களின் வரலாற்று குறிப்புகள் கூறுவதே. ஹியோ ஹியாங் ஓக் (Heo Hwang Ok) என்ற பெயர் கொண்ட அவர்தான் கொரியா நாட்டு வரலாற்றில் முதல் அரசியும்......
தசரா – இறைவியின் கோலாகலம்
நவராத்திரி பண்டிகை உலகின் வண்ணமிகு பண்டிகைகளில் குறிப்பிடத்தக்க விழாவாகும். இது விஜயதசமி, தசரா, ராம்லீலா, துர்கா மா என இன்னும் பல பெயர்களில் வழங்கப்படுகிறது. நவராத்திரி பெண் தெய்வங்களை போற்றும் விழா. இந்து சமயத்தின் இறைவிகளின் முக்கியத்துவத்தை போற்றும் தினம். ஒரு வகையில் இது இந்து மத மகளிர் தினத்தை போன்றுதான். இப்போதும் இது கொண்டாடப்படுவது பண்டைய இந்திய வரலாற்றிலும், ஆட்சியமைப்பிலும் பெண்கள் எவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருந்தனர் என்பதை எடுத்துக் காட்டுகிறது. இந்தியாவின்......