Category : Devotional
இராமாயணம் – இராவணனுக்கு எதிரான மறைமுக வைணவ போர்
இராமாயணம் என்பது அன்றிலிருந்து இன்றுவரை எவ்வளவுக்கெவ்வளவு மிகைப்படுத்திக் காட்ட முடியுமோ அவ்வளவு மிகைப்படுத்திக் கொண்டே வரும் ஒன்று.இன்று தொலைக்காட்சிகள் அதை மேலும் மெருகேற்றிவிட்டன.இதில் மிகவும் இராமாயணத்தை மிகைப்படுத்தியது கம்பர் தான்! கம்பர் பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம் என வால்மீகி இராமாயணத்தை மொழிபெயர்ப்பில் மிகைப்படுத்தி எழுத, ஒட்டக்கூத்தர் மட்டுந்தான் மிகையில்லாது உள்ளது உள்ளபடி யுத்த காண்டத்தை எழுதி முடித்து வைத்தார். இதன்......
பக்ரீத் பண்டிகைக்கு காரணமான சுவாரசிய கதை
இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை பக்ரித். பக்ரீத் என்றால் இஸ்லாமிய நண்பன் வருவான் ஆட்டுக்கறி கொடுப்பான் என்பதே நாம் அறிந்தது. ஆனால் மற்ற இந்திய பண்டிகைகள் போல பக்ரீத் ஏன் சிறப்பான தினமாக கொண்டாட படுகிறது என்பதை நாம் அறியவில்லை. பக்ரீத் பண்டிகையை இறைத்தூதர் இப்ராகிம் நபியின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. முஸ்லீம்களின் ஐந்து கடமைகளில் கடைசியானது இறைவனுக்கு பலியிடுதலாகும். இறைத் தூதர் இப்ராகிம் 4000 ஆண்டுகளுக்கு......
தசரா – இறைவியின் கோலாகலம்
நவராத்திரி பண்டிகை உலகின் வண்ணமிகு பண்டிகைகளில் குறிப்பிடத்தக்க விழாவாகும். இது விஜயதசமி, தசரா, ராம்லீலா, துர்கா மா என இன்னும் பல பெயர்களில் வழங்கப்படுகிறது. நவராத்திரி பெண் தெய்வங்களை போற்றும் விழா. இந்து சமயத்தின் இறைவிகளின் முக்கியத்துவத்தை போற்றும் தினம். ஒரு வகையில் இது இந்து மத மகளிர் தினத்தை போன்றுதான். இப்போதும் இது கொண்டாடப்படுவது பண்டைய இந்திய வரலாற்றிலும், ஆட்சியமைப்பிலும் பெண்கள் எவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருந்தனர் என்பதை எடுத்துக் காட்டுகிறது. இந்தியாவின்......
கருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்
இந்து புராணங்களில் முக்கிய ஒன்றாக கருதப்படும் கருட புராணத்தில் மரணத்திற்கு பின்னான வாழ்வு, மறு ஜென்மம், சொர்க்கம் நரகம் போன்றவற்றை பற்றி பல்வேறு விளக்கங்கள் இருக்கிறது. 18 இந்து சமய புராணங்களில் ஒன்றான இதில் வாழ்வின் மேன்மைகளை பற்றி 19,000 ஸ்லோகங்களும் மனித வாழ்வில் செய்யும் தவறுகளுக்கு 28 விதமான கொடூர தண்டணைகளை பற்றி விஷ்ணு கருடனுக்கு(பறவைகளின் அரசன்) விவரிப்பது போல எழுதப்பட்டிருக்கும். வாழும் போது மனிதர்கள் செய்யும் அவசெயல்களுக்காக......
யுவதி பிராஸர்பினாவும் பாதாள கடவுளும்
பிராஸர்பினா என்பவள் ரோமானிய புராண கதைகளில் வசந்த கால தெய்வமாகவும் பாதாள உலக ராணியாகவும் வணங்கப்படுகிறார். பிராஸர்பினாவை பாதாள கடவுள் கடத்தி செல்லும் பிரபல புராணக்கதை அங்கு இன்னும் மைய கருவாக பல ஆக்கபூர்வமான கலைகளில் பயன்படுத்தப்படுகிறது. அந்த கதையில் வரும் கால மாற்றத்தால் அவள் மறுமலர்ச்சியின் தேவியாகவும் கருதப்படுகிறார். இவள் கதை கிரேக்க புராணங்களில் வரும் பூமி கடவுளான டிமிடெரின் மகளான பெரிசிஃபோனை(Persephone) தழுவியது. கிரேக்கத்திலிருந்து தழுவிய இந்த இறைவி பின்னாளில்......
உலகின் தலை சிறந்த 12 அழகிய கோவில்கள்
Shwedagon Pagoda, Myanmar Wat Rong Khun, Thailand Borobudur, Indonesia...
அனுமனின் காதல், திருமணம், மகன்.
“எரியுந் தனல் தன்னை வாலிலேந்ததி வீதியில் கண்டதைகனலாக்கி லங்கத்தை கலங்க வைத்த வாயுபுத்திரன்.” – சண் அனுமன் சீதையை அசோகவனத்தில் கண்டு திரும்பும் போது இராவணனால் சிறைபிடிக்கப் படுகிறார். அனுமனின் செயலாலும் ராம புகழ்பாடும் பேச்சாலும் வானரத்தின் வாலில் தீ வையுங்கள் என ஆணையிடப்பட்டதும் அதனால் இலங்கையே தீக்கிரையானதும் நாம் அறிந்த இதிகாசமே., மகர் வாலில் பற்றிய நெருப்பால் உடலில் ஏற்பட்ட வெட்க்கையை குறைக்க வரும் வழியில் ஒரு ஆற்றில்......