Category : Nature
செங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்
செங்காந்தள் மலரை பற்றி ஏற்கனவே பலவேறு பட்ட பதிவுகள் ஒன்றை போலவே வார்த்தை மாறமல் எழுதப்பட்டுள்ளன. அதில் சில குறிப்பிட்டதக்க தகவலை இங்கு பகிர்ந்துள்ளேன். நம் இலக்கியங்களில் காந்தள் என்று சிறப்பித்துக் கூறப்படும் இந்த மலர் கார்த்திகை மாதத்தில் பூப்பதால் கார்த்திகைப்பூ என்றொரு பெயரும் கொண்டுள்ளது. தமிழகத்தின் மாநில மலராகவும் ஜிம்பாவே நாட்டின் தேசிய மலராகவும் இதுவே உள்ளது. நீரயற் கலித்த நெறிமுகைக் காந்தள் வார்குலை அவிழ்ந்த வள்இதழ் கிரை......
சுற்றுசூழலை காக்கும் விநாயகர் சிலைகள்
விநாயகர் சதுர்த்தி தினத்தை யொட்டி விநாயகர் சிலை விற்பனை சூடுபிடித்துள்ளது. அதிலும் சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத சிலை வாங்குதலுக்கான விழிப்புணர்வு முன்னெப்போதும் இல்லாத அளவில் மக்களிடம் அதிகரித்துள்ளது. ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதச் சுக்கிலபட்ச சதுர்த்தித் திதியன்று விநாயக சதுர்த்தி அனுட்டிக்கப்படுகின்றது . விநாயகர் செய்யும் தொழில்கள் (பஞ்சகிருத்யங்கள்) படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பனவாகும். எனினும் ஆறு மற்றும் கடல் வளங்களையும் உயிர்களையும் அழிக்கும் கடவுளாக மட்டுமே......
மனிதர்களுக்கு ரோமம் குறைவாக இருப்பது ஏன்?
உங்களை சுற்றி இருப்பவர்களை கவனியுங்கள், ஏதாவது வித்தியாசமாக காண முடிகிறதா? கண்கள், அழகிய முகங்கள் விட்டு அவர்களது முடியை பாருங்கள் அல்லது அதன் இல்லாமையை. இது அவ்வளவு வித்தியாசமான ஒன்றாக தெரிய வாய்ப்பில்லை, ஏனெனில் நாம் இயல்பாகவே ஓரளவிற்கு ரோமத்தை தேகத்தில் கொண்டுள்ளோம். ஆனால் மீதமுள்ள பாலூட்டிகள் மற்றும் நமக்கு நெருக்கமான உறவினர்களான மனிதக் குரங்குகளை ஒப்பிடும் போது, மனிதன் மட்டுமே ரோமங்கள் குறைவாக உள்ள பெரிய உடலுள்ள பாலூட்டி......
மீனவர்களை உறைய வைத்த அதிசய திமிங்கலம்
கடல் மீனவர்கள் பயணிக்கும் போது பல விந்தையான ஆழ்கடல் அதிசயங்களை காண நேரிடுவதுண்டு. மேற்கு ஆஸ்திரேலியாவில் இரண்டு மீனவர்கள் பசுபிக் கடலில் பயணம் செய்யும் வேளையில் சற்று மர்மமான ஒரு மிதக்கும் உருண்டையை கண்டனர், அது பார்ப்பதற்கு மிகப்பெரிய பலூன் அல்லது வேற்றுகிரக பொருள் போல காட்ச்சியளித்துள்ளது. மார்க் வாட்கின்ஸ் அவருடைய தந்தையுடன் கடலுள் உலவும் வேளையில் எடுத்த தற்போது வைரலாக பரவிக் கொண்டிடுக்கும் இந்த புகைப்படத்தை முகநூலில் பதிவேற்றியுள்ளார்.......
பாலைவன சொர்க்கம்- துபாய்
வருடத்தின் இரண்டு முறை மட்டும் நிகழும் அசாதாரண காலனிலை மாற்றம் துபாயை மேகங்களின் நகரமாய் மாற்றுகிறது. An entire city with the highest buildings in the world almost disappears under a thick cloud of fog stretching some 70 storeys up.Twice a year, Dubai’s iconic skyline is transformed as a huge fog......
கடலில் மிதக்கும் காற்றாலை நிலையம்.
ஐந்து விசையாழிகள்(Turbines) மூலம் 30 மெகாவாட் மின்சாரத்தை உருவாக்கும் திறனுள்ள மிதக்கும் காற்றாலை நிலையத்தை 2017 ல் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்போகிறது ஸ்காட்லாண்டை சேர்ந்த Norwegian gas நிறுவனம். அதற்கான ஒப்புதலை ஸ்காட்லாண்ட் அரசு சமீபத்தில் வெளியிட்டது. இதன் மூலம் உலகின் மிகப்பெரிய மிதக்கும் கடற்கரை காற்றாலை நிலையமாக இது உருவெடுக்கப்போகிறது. இந்த HYWIND முதன்மை மின்சாரத்தைக் கொண்டு 20,000 குடும்பங்களுக்கு மின்சாரத்தை வழங்க முடியும். மேலும் வழக்கமான கடல்......
கங்கையில் டால்பின்கள் சரணாலயம்!
இந்தியாவில் மட்டுமே உள்ள கங்கை டால்பின்களுக்கு தற்போது விடிவு காலம் பிறந்துள்ளது. மேற்கு வங்கத்தில் ஓடும் ஹூக்ளி நதியின் இந்த அரிய வகை டால்பின்களை பாதுகாப்பதற்காக, நீர் சரணாலயம் அமைக்க மேற்கு வங்க வனவுயிர் வாரியம் திட்டமிட்டுள்ளது. இன்னும் ஓராண்டுக்குள் சுந்தர்பன் அல்லது மால்டா பகுதியில் சரணாலயம் அமைக்கப்படும். ‘சூசூ'(Souns or Susu) என்று அழைக்கப்படும் கங்கை நதி டால்பின்கள், இந்தியாவின் தேசிய நீர் விலங்கினமாக, 2010ல் அங்கீகரிக்கப்பட்டது. சமிபத்திய......
கடல் சிறகுகளை காப்போம்
கடந்த இரண்டு தலைமுறை களுக்குள் நெகிழிகளை(Plastic) உண்ணும் கடல் பறவைகளின் எண்ணிக்கை அபாய அளவை கடந்து விட்டது. அதாவது 1980 ஆம் ஆண்டு 10% மாக இருந்த இந்த கணக்கெடுப்பு தற்போது 90% உயர்ந்துவிட்டது. ஆராய்ச்சி யாளர்களின் கூற்றுப்படி கடலில் ஒவ்வொரு சதுர மைலுக்கும் கிட்டத்தட்ட 3,60,000 நெகிழி கழிவுகள் இருக்கிறது. கடல் பறவைகள், ஆமைகள் மேலும் சில வகை மீன்களும் இவற்றை உணவென்று தவறுதலாக விழுங்கி விடுகின்றன. அப்படி......