Photo Courtesy : Google, Flicker, 500px. ஒருசேர விடுமறை தினங்கள் அமைய இம்முறை கன்னியாகுமரி சென்று வரலாம் என புறப்பட்டோம். நாகர்கோவில் செல்லும் பேருந்து கிடைத்தது. வடதமிழகத்தை சேர்ந்தவர்கள் நிச்சயமாக வைகையை கடக்காமல் நாகையை அடைய இயலாது. வற்றிய வைகையை கண்டபோதெல்லாம் வாடிவிட்டு வயல் கொழித்த பரப்பினிடையே வட்டமிடும் காற்றலைகளை ரசித்தபடி நாகர்கோவில் வந்தடைந்தோம். பெயரில் கன்னியாகுமரி மாவட்டம் என அறியப்பட்டாலும் நாகை தான் முக்கிய இணைப்பு சந்தி, மேலும்......
உலகம் வெகுவாக நவீனமயமாகிக் கொண்டிருக்கும் இந்த கலியுகத்தில் நகரங்களோடு தொடர்பில்லாத இடங்களே புவியில் இல்லை எனதான் கூற வேண்டும். ஆனால் கிட்டதட்ட 60,000 ஆண்டுகள் பழமையான தீவின் பழங்குடியினர் வெளியுலக வாசிகளின் தொடர்பு சற்றுமல்லாமல் வாழ்கின்றனர், அதுவும் மனித இனம் தொடங்கியதிலிருந்தே! வங்காள விரிகுடாவில் இருக்கும் அந்தமான் தீவுகளில் ஏறத்தாழ 28 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ளது ஓர் சிறிய தீவு. இயற்கைத் துறைமுகங்கள் எதுவும் இல்லாத இத்தீவின் பெரும்பாலான பகுதி......