தமிழ்நாட்டில் உலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி ஆலை
மதுரையில் இருந்து 90 கி.மீ தொலைவில் ராமநாதாபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி என்ற இடத்தில் 4550 கோடி செலவில் மிகப்பெரிய அளவிலான சூரிய மின்சக்தி ஆலை உருவாக்கப்பட்டுள்ளது. குறிபிட்ட ஒரே இடத்தில் நிறுவப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய சூரிய ஆற்றல் உற்பத்தி திறன் கொண்ட இந்த நிலையம், 648 மெகா வாட் அளவிற்கு மின்சாரத்தை உருவாக்க வல்லது,இது 1,50,000 வீடுகளுக்கு தேவையான மின்சாரத்தை தரக்கூடும். இது உலகின் விலையுயர்ந்த ‘ஒற்றை இடத்தில்......