இந்திய இரயில்வேயின் தண்ணீர் பாட்டில் மறுசுழற்சி இயந்திரம்
இந்திய அரசின் தூய்மை இந்தியா இயக்கத்தின்(Swachh Bharat) பங்களிப்பாக இந்திய இரயில்வே மறுசுழற்சி இயந்திரம் ஒன்றை மும்பை புறநகர் ரயில் நிலையங்களில்(Western line) நிறுவயுள்ளது. முதற்கட்டமாக சர்ச்கேட் புறநகர் இரயில் நிலையத்தில் இதனை தொடங்கியுள்ளது, இதன் மூலம் நாம் குடித்துவிட்டு தூக்கி எரியும் தண்ணீர் பாட்டில்களை மறுசுழற்சி செய்ய இயலும், இரயில் நிலையங்களில் தண்ணீர் பாட்டில்களால் உண்டாகும் குப்பைகளும் குறையும். பார்ப்பதற்கு குளிர்சாதன பெட்டியை விட பெரிதாக தோன்றும் இந்த......