இந்திய பீனிக்ஸ் டூட்டி சந்த்
1980-ஆம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக் போட்டி, பி.டி.உஷா 100 மீட்டர் தடகளத்தில் இந்தியா சார்பாக கலந்து கொண்டு மயிரிழையில் பதக்க வாய்ப்பை தவற விட்டார்.பதக்கமின்றி அவர் தாயகம் திரும்பினாலும் அவரை நாம் இன்னமுன் இந்தியாவின் தங்க மங்கையாகவே அடையாளம் காண்கிறோம். 36 வருடங்கள் ஆகியும் தணியவில்லை இந்த தங்க தாகம், அதன் பின்னர் ஒலிம்பிக் மகளிர் 100 மீ போட்டிகளில் இந்தியர் யாரும் தகுதி பெறவுமில்லை.மெல்ல கலைந்து கொண்டிருந்த இக்கனவில்......