கோலார் தங்க வயல் புதைந்த வரலாறு
இன்று இருந்த அடையாளமே அற்று புதைந்து கிடைக்கும் கோலார் தங்க வயல் ஒரு காலத்தில் இந்தியாவின் மிகப்பெரிய தங்கச்சுரங்கமாக விளங்கியது. கிட்டதட்ட அந்த காலத்தில் மொத்த இந்தியாவின் தங்க உற்பத்தியும் இங்கிருந்து தான் கிடைக்கப்பெற்றது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நாட்டின் வளர்ச்சிக்காக உலக வங்கியிடம் கடன் கேட்டார் அன்றைய பிரதமர் நேரு. அது மறுக்கப்பட்ட போது எங்களிடம் கே.ஜி.எப் இருக்கிறது என சுட்டிக் காட்டிய பின்னரே கடன் கிடைத்தது......