ஏன் சித்திரை 1 தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது? வரலாறும் பின்னணியும்
“திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் கொங்கலர்த்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ் வங்கண் உலகுஅளித்த லான். ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு”- சிலப்பதிகாரம் Origin சந்திரன், சூரியன், மழை, தீ என இயற்கையை வணங்குவதே தமிழர் பண்பாடாக பன்னெடுங்காலமாக தொடர்ந்து வருகிறது. நமது கலாச்சாரம் நீண்டு வாழ்ந்த ஓர் உயரினத்தின் எச்சம். இந்திய துணைக்கண்டத்தில் இருவகையான நாட்காட்டிகள் வழகத்தில் உள்ளன. சூரிய மற்றும் சந்திர நாட்காட்டிகள்.......